sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஆட்டோ டிரைவர் கொலைவழக்கில் 4 பேர் கைது

/

ஆட்டோ டிரைவர் கொலைவழக்கில் 4 பேர் கைது

ஆட்டோ டிரைவர் கொலைவழக்கில் 4 பேர் கைது

ஆட்டோ டிரைவர் கொலைவழக்கில் 4 பேர் கைது


ADDED : செப் 23, 2024 02:30 AM

Google News

ADDED : செப் 23, 2024 02:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பாச்சேத்தி: சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பாச்சேத்தி அருகே ஆவரங்காடு அழகுசுந்தரம் மகன் ஆட்டோ டிரைவர் பழனிமுருகன் 28. இவர் நேற்று முன்தினம் மாலை அதே ஊரை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் மகாராஜன் 33, அமராவதி மகன் வீரசிங்கம், பழனிச்சாமி மகன் அழகுபாண்டி 43, தவமணி மகன் ரமேஷ் 31, ஆகியோருடன் மாரநாடு கண்மாயில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது பழனிமுருகருனுக்கும், மற்ற மூவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமுற்ற மகாராஜன், பழனிமுருகன் தலையில் கல்லை போட்டு கொலை செய்து, 4 பேரும் தப்பி சென்றனர். நால்வரையும் திருப்பாச்சேத்தி போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us