sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சேவல் சண்டை நடத்திய 4 பேர் கைது

/

சேவல் சண்டை நடத்திய 4 பேர் கைது

சேவல் சண்டை நடத்திய 4 பேர் கைது

சேவல் சண்டை நடத்திய 4 பேர் கைது


ADDED : டிச 01, 2024 11:50 PM

Google News

ADDED : டிச 01, 2024 11:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி; காரைக்குடி அருகே கண்டனுாரில் காளி கோயில் பகுதியில் சேவல் சண்டை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சாக்கோட்டை போலீசார் விசாரித்தபோது, பணம் வைத்து சேவல் சண்டை நடத்தியுள்ளனர். புதுவயல் அஜ்மீர் அலி 43, புதுக்கோட்டை முகைதீன் பாட்ஷா 30, மணிகண்டன், கழனிவாசல் முத்துக்குமார் 25 ஆகிய 4 பேர்களை கைது செய்து, அவர்கள் கொண்டு சென்ற 18 டூவீலர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us