sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கள்ளச்சாராயம் விற்ற 4 பேர் கைது: 4 லிட்டர் பறிமுதல்

/

கள்ளச்சாராயம் விற்ற 4 பேர் கைது: 4 லிட்டர் பறிமுதல்

கள்ளச்சாராயம் விற்ற 4 பேர் கைது: 4 லிட்டர் பறிமுதல்

கள்ளச்சாராயம் விற்ற 4 பேர் கைது: 4 லிட்டர் பறிமுதல்


ADDED : ஜன 12, 2025 12:17 AM

Google News

ADDED : ஜன 12, 2025 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை,:சிவகங்கை அருகே சிறு செங்குளிப்பட்டி கிராமத்தில் சாராயம் காய்ச்சி விற்றதாக 4 பேரை கைது செய்த போலீசார் 4 லிட்டரை பறிமுதல் செய்தனர்.

சிவகங்கை மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் ஜெயக்கொடி எஸ்.ஐ., ராமசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் செங்குளிப்பட்டியில் சோதனையிட்டனர். முனியன் மகன் விஜயகுமார் வீட்டின் பின்னால் காட்டுபகுதியில் 4 லிட்டர் கள்ளச்சாராயம், அதை தயாரிக்க கூடிய பொருட்களை பறிமுதல் செய்தனர்.

முனியன் மகன்கள் விஜயகுமார் 27, சேகர் 34, விஜயராஜ் 30, சடையன்பட்டி சேது மகன் கொடிஅரசன் 24 ஆகிய 4 பேரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us