/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கள்ளச்சாராயம் விற்ற 4 பேர் கைது: 4 லிட்டர் பறிமுதல்
/
கள்ளச்சாராயம் விற்ற 4 பேர் கைது: 4 லிட்டர் பறிமுதல்
கள்ளச்சாராயம் விற்ற 4 பேர் கைது: 4 லிட்டர் பறிமுதல்
கள்ளச்சாராயம் விற்ற 4 பேர் கைது: 4 லிட்டர் பறிமுதல்
ADDED : ஜன 12, 2025 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை,:சிவகங்கை அருகே சிறு செங்குளிப்பட்டி கிராமத்தில் சாராயம் காய்ச்சி விற்றதாக 4 பேரை கைது செய்த போலீசார் 4 லிட்டரை பறிமுதல் செய்தனர்.
சிவகங்கை மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் ஜெயக்கொடி எஸ்.ஐ., ராமசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் செங்குளிப்பட்டியில் சோதனையிட்டனர். முனியன் மகன் விஜயகுமார் வீட்டின் பின்னால் காட்டுபகுதியில் 4 லிட்டர் கள்ளச்சாராயம், அதை தயாரிக்க கூடிய பொருட்களை பறிமுதல் செய்தனர்.
முனியன் மகன்கள் விஜயகுமார் 27, சேகர் 34, விஜயராஜ் 30, சடையன்பட்டி சேது மகன் கொடிஅரசன் 24 ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

