sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 பா.ஜ., நிர்வாகி கொலை வழக்கு 4 பேர் குண்டாசில் சிறை

/

 பா.ஜ., நிர்வாகி கொலை வழக்கு 4 பேர் குண்டாசில் சிறை

 பா.ஜ., நிர்வாகி கொலை வழக்கு 4 பேர் குண்டாசில் சிறை

 பா.ஜ., நிர்வாகி கொலை வழக்கு 4 பேர் குண்டாசில் சிறை


ADDED : நவ 28, 2025 08:06 AM

Google News

ADDED : நவ 28, 2025 08:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: காரைக்குடியில் பா.ஜ., நிர்வாகி பழனியப்பன் கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

காரைக்குடி அருகே அரியக்குடி பா.ஜ., நிர்வாகி பழனியப்பன். இவரை கொலை செய்த வழக்கில், தேவகோட்டை அருகே கல்லிகுடியை சேர்ந்த பாண்டி மகன் செல்வக்குமார் 27, காரைக்குடி கலைமணி நகர் அழகப்பன் மகன் சாந்தகுமார் 43, திருவேகம்புத்துார் வெள்ளைச்சாமி மகன் கோட்டைபாண்டி, உஞ்சனை சுரேந்திரன் மகன் கணேசன் 40, ஆகிய 4 பேர்களை கைது செய்தனர்.

இந்த நான்கு பேர்களையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க எஸ்.பி., சிவபிரசாத் பரிந்துரையின் பேரில் கலெக்டர் பொற்கொடி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us