/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மேய்ச்சலுக்கு சென்ற 5 ஆடுகள் பலி
/
மேய்ச்சலுக்கு சென்ற 5 ஆடுகள் பலி
ADDED : மே 31, 2025 11:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை அருகே நேற்று மதியம் நத்தபுரக்கி வலசை கண்மாய் பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளில் 5 ஆடுகள் அடுத்தடுத்து சுருண்டு கீழே விழுந்து பலியாகின.
மானாமதுரை கால்நடை துறையினர் பலியான ஆடுகளை பரிசோதனை செய்து உணவு ஒவ்வாமை அல்லது பருகிய தண்ணீர் காரணமாக இறந்திருக்கலாம் என தெரிவித்தனர்.