sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 20, 2025 ,புரட்டாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

3982 மாணவர்களுக்கு உதவித்தொகை

/

3982 மாணவர்களுக்கு உதவித்தொகை

3982 மாணவர்களுக்கு உதவித்தொகை

3982 மாணவர்களுக்கு உதவித்தொகை


ADDED : பிப் 18, 2025 05:03 AM

Google News

ADDED : பிப் 18, 2025 05:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் 3 ஆயிரத்து 982 மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.

தமிழக அரசு சார்பில் பள்ளிக் கல்வி மற்றும்உயர் கல்வித்துறையில் மாணவிகள் பயன்பெறும் வகையில் புதுமைப் பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

மாணவர்கள் பயன்பெறும் வகையில் 6ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று தற்போது உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும்ரூ.1000 உதவித் தொகை வழங்கும் தமிழ்ப் புதல்வன் எனும் புதிய திட்டத்தை தமிழக முதல்வர் கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் இத்திட்டத்தில் 3.28 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர். இத்திட்டத்தின் கீழ் இடை நிற்றலின்றி உயர்கல்விக்கான படிப்பு காலம் வரை மாணவர்களின் வங்கி கணக்கில் மாதந்தோறும் ரூ.1000 செலுத்தப்படும்.

சிவகங்கை மாவட்டத்தில் 46 கல்லூரிகளில் படித்து வரும் 3982 மாணவர்கள் இத்திட்டத்தின்மூலம் பயனடைந்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us