sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கல்வி உதவித் தொகை தருவதாக சிறுவனிடம் ரூ.58 ஆயிரம் மோசடி

/

கல்வி உதவித் தொகை தருவதாக சிறுவனிடம் ரூ.58 ஆயிரம் மோசடி

கல்வி உதவித் தொகை தருவதாக சிறுவனிடம் ரூ.58 ஆயிரம் மோசடி

கல்வி உதவித் தொகை தருவதாக சிறுவனிடம் ரூ.58 ஆயிரம் மோசடி


ADDED : நவ 11, 2025 11:51 PM

Google News

ADDED : நவ 11, 2025 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் 17 வயது சிறுவனுக்கு கல்வி உதவித் தொகை தருவதாக கூறி ரூ.58 ஆயிரம் பெற்று ஏமாற்றியவர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுவன் அலைபேசிக்கு நவ.,8ல் வாட்ஸ் ஆப் எண்ணில் இருந்து வீடியோ காலில் ஒருவர் பேசியுள்ளார். அவர் என்.எஸ்.பி., திட்டத்தில் கல்வி உதவித் தொகை தருவதாக கூறி சிறுவனை நம்ப வைத்துள்ளார்.

சிறுவன் அவர் கூறிய வங்கி கணக்கிற்கு இரண்டு தவணைகளாக ரூ. 58 ஆயிரத்து 998 அனுப்பியுள்ளார். பணத்தை பெற்ற அந்த நபர் கல்வி உதவிதொகை கொடுக்காமல் ஏமாற்றினார். சிவகங்கை சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us