sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கூலிக்கு கூட தேறாத அறுவடை கடலை

/

கூலிக்கு கூட தேறாத அறுவடை கடலை

கூலிக்கு கூட தேறாத அறுவடை கடலை

கூலிக்கு கூட தேறாத அறுவடை கடலை


ADDED : செப் 30, 2024 04:52 AM

Google News

ADDED : செப் 30, 2024 04:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எஸ்.புதூர்: எஸ்.புதூர் ஒன்றியத்தில் தண்ணீரின்றி விளைச்சல் பாதிப்பால் கூலிக்கு கூட தேறாத கடலையை விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர்.

இவ்வொன்றியத்தில் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் ஆடிப்பட்டமாக விவசாயிகள் கடலை சாகுபடி செய்திருந்தனர்.

உரிய நேரங்களில் மழை பெய்யாததால் கடலையின் அளவு சிறுத்தும், விளைச்சல் இன்றியும் காணப்பட்டது.

வழக்கமாக 120 நாட்களில் அறுவடை செய்யப்பட வேண்டிய கடலை, மழை இல்லாததால் 150 நாட்களை கடந்தும் பிடுங்காமல் விடப்பட்டிருந்தது. இதற்கு மேல் விட்டால் உள்ளதும் போய்விடும் என்பதால் இவ்வொன்றிய விவசாயிகள் அறுவடை பணிகளை துவக்கினர். ஆனால் எதிர்பார்த்த அளவைவிட மிகவும் குறைவாகவே விளைச்சல் கிடைத்துள்ளது. வழக்கமாக கிடைக்கும் அளவில் கால்வாசி அளவிற்கு தான் கடலை கிடைத்தது. இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

கிடைத்த கடலையைக் கொண்டு தொழிலாளர்களுக்கு கூலியை கூட கொடுக்க முடியாத நிலையில் இவ்வொன்றிய விவசாயிகள் கவலையில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us