sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பெருமானேந்தல் வயலில் சாய்ந்து கிடக்கும் மின்கம்பம்

/

பெருமானேந்தல் வயலில் சாய்ந்து கிடக்கும் மின்கம்பம்

பெருமானேந்தல் வயலில் சாய்ந்து கிடக்கும் மின்கம்பம்

பெருமானேந்தல் வயலில் சாய்ந்து கிடக்கும் மின்கம்பம்


ADDED : நவ 09, 2024 07:18 AM

Google News

ADDED : நவ 09, 2024 07:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளையான்குடி : இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் அரணையூர் ஊராட்சிக்குட்பட்ட பெருமானேந்தலில் கடந்த சில வாரங்களாக பெய்த மழையை நம்பி விவசாயிகள் விதை நெல்லை தூவி தற்போது அவை முளைக்க துவங்கியுள்ளது.

இப்பகுதியில் உள்ள மின்கம்பம் ஒன்று சாய்ந்து வயல்வெளியில் விழுந்துள்ள காரணத்தினால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆகவே மாவட்ட நிர்வாகம் விவசாயிகளின் நலன் கருதி சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us