sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

துக்கம் விசாரிக்க வந்தவர் தண்ணீரில் மூழ்கி பலி

/

துக்கம் விசாரிக்க வந்தவர் தண்ணீரில் மூழ்கி பலி

துக்கம் விசாரிக்க வந்தவர் தண்ணீரில் மூழ்கி பலி

துக்கம் விசாரிக்க வந்தவர் தண்ணீரில் மூழ்கி பலி


ADDED : ஜன 30, 2025 09:48 PM

Google News

ADDED : ஜன 30, 2025 09:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாலைக்கிராமம்; சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த பாலு மகன் விக்னேஷ் 30, இவர் சாலைக்கிராமம் அருகே உள்ள ஆக்கவயல் கிராமத்தில் கருப்பாயி என்பவர் இறந்து போனதை தொடர்ந்து அவரது வீட்டிற்கு துக்கம் விசாரிப்பதற்காக வந்தார்.

ஆக்கவயலில் ஊருணியில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி பலியானார். சாலைக்கிராம போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us