sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஊருணி மேம்படுத்த கோரிக்கை

/

ஊருணி மேம்படுத்த கோரிக்கை

ஊருணி மேம்படுத்த கோரிக்கை

ஊருணி மேம்படுத்த கோரிக்கை


ADDED : ஜன 08, 2024 06:15 AM

Google News

ADDED : ஜன 08, 2024 06:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாச்சியாபுரம் : திருப்புத்தூர் அருகே சிராவயல் புதூரில் உள்ள புதூர் ஊரணியை மேம்படுத்த வேண்டும் என கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த ஊரணியை சிராவயல் புதூர், தேனாட்சி அம்மன் கோயில், கீழையப்பட்டி ஆகிய பகுதியினர் பயன்படுத்தி வருகின்றனர். குடிமராமத்து பணியில் ஊரணி தூர் வாரப்பட்டுள்ளது.

ஆனால் சுற்றிலும் மண் கரையாகவே உள்ளது. இதனால் தற்போது குளிக்கப் பயன்படுத்துவதில் சிரமப்படுகின்றனர். ஊரணியை சுற்றி சுவர் மற்றும் படித்துறை கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.






      Dinamalar
      Follow us