ADDED : ஜன 30, 2024 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கையில் நாளை காலை 10:00 மணிக்கு நடக்க இருந்த விவசாயிகள்குறை தீர் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பிப்.2ம் தேதி இந்த கூட்டம் நடக்கும் என மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.