sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வாடத்திக்கண்மாய் ஆக்கிரமிப்பு

/

வாடத்திக்கண்மாய் ஆக்கிரமிப்பு

வாடத்திக்கண்மாய் ஆக்கிரமிப்பு

வாடத்திக்கண்மாய் ஆக்கிரமிப்பு


ADDED : பிப் 04, 2025 05:09 AM

Google News

ADDED : பிப் 04, 2025 05:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இவ்வொன்றியத்தில் சதுர்வேதமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட வாடத்திக் கண்மாய் 20 ஏக்கர் பரப்பு கொண்டது. இக்கண்மாயை நம்பி 150 ஏக்கருக்கும் மேற்பட்ட பாசன நிலங்கள் உள்ளன. இந்நிலையில் இக்கண்மாய் பகுதிகளை சிலர் ஆக்கிரமித்துள்ள நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் கண்மாயை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், மேலும் ஆக்கிரமிப்பு நடைபெறாமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us