sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

21 கிராமங்களில் உழவரை தேடி வேளாண்மை முகாம்

/

21 கிராமங்களில் உழவரை தேடி வேளாண்மை முகாம்

21 கிராமங்களில் உழவரை தேடி வேளாண்மை முகாம்

21 கிராமங்களில் உழவரை தேடி வேளாண்மை முகாம்


ADDED : அக் 09, 2025 11:21 PM

Google News

ADDED : அக் 09, 2025 11:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் 21 கிராமங்களில் இன்று உழவரை தேடி வேளாண் முகாம் நடைபெறுகிறது.

தேவகோட்டையில் இடையகுடி, தச்சவயல், இளையான்குடியில் அரணையூர், வலையநேந்தல், காளையார்கோவில் செம்பனுார், சோமநாதமங்கலம், கல்லலில் கல்லல், கள்ளிப்பட்டு, கண்ணங்குடியில் கண்டியூர், எருவானிவயல், மானாமதுரையில் மேலபிடாவூர், சாக்கோட்டையில் வேலங்குடி, களத்துார், சிங்கம்புணரியில் மாம்பட்டி தெற்கு, சிறுமருதுார், சிவகங்கையில் மதகுபட்டி, மேலவாணியங்குடி, திருப்புத்துாரில் தேவரம்பூர், வைகளத்துார், திருப்புவனத்தில் கிளாதிரி, செம்பூர் ஆகிய 21 கிராமங்களில் முகாம் நடைபெறும்.

இதில் விவசாயிகள் துறை சார்ந்த விபரங்களை அறிந்து கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us