நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டையில் நேற்று காலை போக்குவரத்து போலீசார் தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர்ஹாரனை பறிமுதல் செய்தனர்.
அரசு பஸ்சிலும் ஏர்ஹாரனை அகற்றியதோடு அதிகாரிகளிடம் அனைத்து பஸ்களிலும் ஏர்ஹாரனை அகற்ற போலீசார் கூறினர்.