sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அம்மா உணவகம் திறப்பு தாமதம் ஊழியர்களுடன் வாக்குவாதம்

/

அம்மா உணவகம் திறப்பு தாமதம் ஊழியர்களுடன் வாக்குவாதம்

அம்மா உணவகம் திறப்பு தாமதம் ஊழியர்களுடன் வாக்குவாதம்

அம்மா உணவகம் திறப்பு தாமதம் ஊழியர்களுடன் வாக்குவாதம்


ADDED : ஜூலை 19, 2025 11:51 PM

Google News

ADDED : ஜூலை 19, 2025 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: காரைக்குடி அம்மா உணவகம் தாமதமாக திறக்கப்படுவதால் பசியோடு காத்திருக்கும் முதியவர்கள் சிரமப்படுகின்றனர்.

காரைக்குடியில் அம்மா உணவகத்தில் தினமும் கூலித் தொழிலாளர்கள், ஏழை மக்கள், ஆதரவற்ற முதியோர், வேலைக்குச் செல்லும் பெண்கள் என பல்வேறு தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றனர். காலை 7:00 மணி முதல் 10:00 மணி வரையிலும், மதியம் 12:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரையும் உணவு வழங்கப்படுகிறது. காலையில் இட்லி அல்லது பொங்கல், மதியம் தயிர்சாதம் மற்றும் சாம்பார் அல்லது புளி சாதம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் மதிய நேரத்தில் தாமதமாக அம்மா உணவகம் திறக்கப்படுவதால், அம்மா உணவகத்தை நம்பியுள்ள மக்கள் சிரமம் அடைகின்றனர். 12:00 மணிக்கு திறக்க வேண்டிய அம்மா உணவகம் மதியம் 12:30 வரையும் திறக்கப்படாததால் உணவகம் முன்பு முதியவர்கள் காத்துக் கிடந்தனர். பின்பு, ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அம்மா உணவகம் திறக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us