நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை; சிவகங்கை முத்துநகர் வரசித்தி விநாயகர் கோயிலில் வருஷாபிேஷக விழா நடைபெற்றது.
நேற்று காலை சிறப்பு யாகம் நடத்தி, பூஜை செய்தனர். அலங்காரத்தில் வரசித்தி விநாயகர் காட்சி அளித்தார். காலை 7:45 மணி முதல் 8:45 மணிக்குள் விநாயகருக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது.