sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தேர்தல் பணிக்கு விண்ணப்பம்

/

தேர்தல் பணிக்கு விண்ணப்பம்

தேர்தல் பணிக்கு விண்ணப்பம்

தேர்தல் பணிக்கு விண்ணப்பம்


ADDED : ஜன 30, 2024 11:37 PM

Google News

ADDED : ஜன 30, 2024 11:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணி செய்ய ஓய்வு பெற்ற போலீசார் மற்றும் முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று எஸ்.பி., அர்விந்த் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலை முன்னிட்டு தேர்தல் பாதுகாப்பு பணியில் பணிபுரிய விருப்பம் உள்ள ஓய்வு பெற்ற போலீசார் சிவகங்கை மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் இயங்கும் தேர்தல் பிரிவு அலுவலகத்தை அணுகி தங்களது விருப்ப மனுவை அளிக்குமாறும், முன்னாள் படைவீரர்கள், சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர் நலவாரிய அலுவலகத்தை அணுகி தங்களது விருப்ப மனுவை அளிக்கலாம் என்றும், தேர்தல் பணிபுரியும் நாட்களில் தமிழக அரசால் வழங்கப்படும் உணவுப்படி வழங்கப்படும் என்றார்.






      Dinamalar
      Follow us