நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : தமிழ்நாடு காங்., தலைவர் செல்வபெருந்தகை, காங்., எஸ்.சி., பிரிவு அகில இந்திய தலைவர் ராஜேஷ், மாநில தலைவர் ரஞ்சன்குமார் ஆகியோர், காங்., எஸ்.சி., பிரிவு
மாநில செயலாளராக சிவகங்கை மாவட்டம், மேலமங்கலம் கே.முரளிதரனை நியமித்தனர்.

