ADDED : ஜூலை 13, 2025 11:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் ௨ பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
பி.எஸ்.என்.எல்., தொலை தொடர்பு கணக்கு மற்றும் நிதி பிரிவு அதிகாரிகள் நல அறக்கட்டளை சார்பாக மாணவர்களுக்கு முறையே 2500, 2000, 1000 ரூபாய் வழங்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் முத்துகுமரன், தலைமை ஆசிரியர் ஜெயகுமார், உதவி தலைமை ஆசிரியர் ராமநாதன் பங்கேற்றனர்.