ADDED : பிப் 21, 2026 06:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: ஹிந்து அறநிலையத்துறை சார்பில் அனைத்துலக வள்ளலார் மாநாடு நடைபெற்றது.
மாநில முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு வள்ளலார் ஓவியப்போட்டி நடத்தினர். தேவகோட்டை நகரத்தார் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 6 முதல் 8 ம் வகுப்பு பிரிவில் தர்மராஜ் முதலிடமும், 9 முதல் 12ம் வகுப்பு பிரிவில் பிரதீஸ் முதலிடமும் வென்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் பரிசு வழங்கினார். மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.

