sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

திறனறிதல் தேர்வு

/

திறனறிதல் தேர்வு

திறனறிதல் தேர்வு

திறனறிதல் தேர்வு


ADDED : டிச 08, 2024 06:15 AM

Google News

ADDED : டிச 08, 2024 06:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் துளிர் திறனறிதல் தேர்வில் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக நடத்தப்பட்ட துளிர் திறனறிதல் தேர்வை தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர்.

சிவகங்கை, காளையார்கோவில், மானாமதுரை, திருப்புவனம், திருப்புத்துார், தேவகோட்டை, சாக்கோட்டை, இளையான்குடி உள்ளிட்ட ஒன்றியங்களில் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் கலந்து கொண்டனர்.

போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் 6 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு இளநிலை எனவும், 9, 10 வகுப்புகளுக்கு உயர்நிலை, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மேல்நிலை என மூன்று பிரிவுகளில் தேர்வுகள் நடந்தது.

தேர்வு எழுதிய அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. ஏற்பாடுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் ஆரோக்கியசாமி செய்தார்.

மாவட்ட தலைவர் கோபிநாத், மாநில செயற்குழு உறுப்பினர் ஜீவானந்தம், கவுரவ தலைவர் சாஸ்தா சுந்தரம், மாவட்டப் பொருளாளர் பிரபு உள்ளிட்டோர் தேர்வை நடத்தினர்.






      Dinamalar
      Follow us