sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ரயிலில் அலைபேசி திருடியவர் கைது

/

ரயிலில் அலைபேசி திருடியவர் கைது

ரயிலில் அலைபேசி திருடியவர் கைது

ரயிலில் அலைபேசி திருடியவர் கைது


ADDED : பிப் 09, 2025 05:07 AM

Google News

ADDED : பிப் 09, 2025 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை: சிவகங்கையை சேர்ந்த லிங்கநாதன், சென்னையில் இருந்து மண்டபத்திற்கு நேற்று அதிகாலை சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றார்.

சிவகங்கை அருகே வந்த போது அவரது விலை உயர்ந்த அலைபேசியை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். மானாமதுரை ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி, விசாரணை செய்து அலைபேசி திருடிய சிவகங்கை அய்யாச்சாமியை 35, கைது செய்தார்.






      Dinamalar
      Follow us