sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மாணவியிடம் தகராறு போக்சோவில் கைது

/

மாணவியிடம் தகராறு போக்சோவில் கைது

மாணவியிடம் தகராறு போக்சோவில் கைது

மாணவியிடம் தகராறு போக்சோவில் கைது


ADDED : செப் 25, 2024 05:07 AM

Google News

ADDED : செப் 25, 2024 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை, : மானாமதுரை அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த 17 வயது கல்லுாரி மாணவி மானாமதுரையிலிருந்து காரைக்குடிக்கு ரயிலில் சென்றுள்ளார்.

அதே ரயிலில் பயணம் செய்த மானாமதுரையைச் சேர்ந்த முருகன் மகன் முகேஷ் 19, அந்த மாணவியிடம் தகராறில் ஈடுபட்டு அவரது அலைபேசியை பறித்துள்ளார்.

கல்லூரி மாணவி மானாமதுரை ரயில்வே போலீசில் முகேஷ் தன்னை காதலிக்குமாறு தகராறு செய்ததாக கொடுத்த புகாரின் பேரில் ரயில்வே போலீசார் போக்சோ வழக்கில் முகேஷை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us