ADDED : பிப் 29, 2024 07:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலைக்கிராமம், : இளையான்குடி அருகே உள்ள நரிப்பொட்டல் கிராமத்தைச் சேர்ந்த தடியப்பன் மகன் பாலமுருகன்35,இவர் சாலைக்கிராமம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அலைபேசி கடை நடத்தி வருகிறார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடையை உடைத்து கடையில் இருந்த 9 அலைபேசி மற்றும் ரூ. 31ஆயிரம் ஆகியவற்றை யாரோ திருடியுள்ளனர்.
போலீசார் சாலைக்கிராமம் அருகே உள்ள குயவர்பாளையத்தை சேர்ந்த திருமுருகன் 19, என்பவரை கைது செய்து அவரிடமிருந்து அலைபேசி மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

