sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

முறையூர் கோயிலில் அம்பு விடும் திருவிழா

/

முறையூர் கோயிலில் அம்பு விடும் திருவிழா

முறையூர் கோயிலில் அம்பு விடும் திருவிழா

முறையூர் கோயிலில் அம்பு விடும் திருவிழா


ADDED : அக் 13, 2024 04:46 AM

Google News

ADDED : அக் 13, 2024 04:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் விஜயதசமியையொட்டி மகிஷாசூரனை அம்புவிட்டு சம்ஹாரம் செய்யும் விழா நடந்தது.

சிவகங்கை தேவஸ்தானத்துக்குட்பட்ட இக்கோயிலில் நவராத்திரி விழா அக். 3 ல் துவங்கியது. ஒவ்வொரு நாளும் அம்மன் வெவ்வேறு அலங்காரத்தில் காட்சியளித்தார்.

மகிஷாசூரன் என்ற அரக்கனை விஜயதசமி நாளன்று பார்வதிதேவி அம்பு எய்தி அழித்ததாக புராணம்.

இதையொட்டி நவராத்திரி நிறைவு நாளான நேற்று மாலை 5:30 மணிக்கு கோயிலில் இருந்து குதிரை வாகனத்தில் வில் அம்புகளுடன் அம்மன் புறப்பட்டார். 6:00 மணிக்கு சம்ஹார பொட்டலில் சூரனை அம்பு விட்டு சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. சிவாச்சாரியார் 4 திசைகளிலும் அம்பு எய்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us