sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அருளானந்தர் திருவிழா தேர்பவனி

/

அருளானந்தர் திருவிழா தேர்பவனி

அருளானந்தர் திருவிழா தேர்பவனி

அருளானந்தர் திருவிழா தேர்பவனி


ADDED : பிப் 03, 2025 05:29 AM

Google News

ADDED : பிப் 03, 2025 05:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: காளையார்கோவில் அருளானந்தர் தேர் பவனி திருவிழா நடந்தது. திருவிழா கடந்த 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தினமும் மாலை நவநாள் திருப்பலியும், சிறப்பு வழிபாடும் நடந்தது.

விழாவின் இறுதி நாளான நேற்று முன்தினம் அருளானந்தரின் திருவிழா கூட்டுத்திருப்பலி கூத்தலுார் பாதிரியார் திரவியம் தலைமையில் நடந்தது. காளையார்கோவில் பாதிரியார் சேசு, உதவி பாதிரியார் பாஸ்டின் பாரதி முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து தேர்பவனியானது காளையார்கோவில் நகரை சுற்றி வலம் வந்தது.






      Dinamalar
      Follow us