sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஆட்டோ டிரைவர் மீது தாக்கு

/

ஆட்டோ டிரைவர் மீது தாக்கு

ஆட்டோ டிரைவர் மீது தாக்கு

ஆட்டோ டிரைவர் மீது தாக்கு


ADDED : பிப் 19, 2025 07:03 AM

Google News

ADDED : பிப் 19, 2025 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை அரசனேரி கீழமேடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம் மகன் ராசு 52. ஆட்டோ டிரைவர். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் முருகன் மகன் சுரேஷ்குமாருக்கும் தகராறு இருந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு 7:50 மணிக்கு ராசு தனது வீட்டில் சத்தம் போட்டு பேசியுள்ளார். அப்போது சுரேஷ்குமார் மற்றும் அவரது அப்பா முருகன் இருவரும் ராசு வீட்டிற்குள் நுழைந்து தாக்கியுள்ளனர். ராசு மனைவி இந்திரா போலீசில் தெரிவித்து விட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ராசுவை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். போலீசார் சுரேஷ்குமார் மற்றும் முருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us