sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கோயிலில் உப்பு வாளி ரூ.25 ஆயிரத்திற்கு ஏலம்

/

கோயிலில் உப்பு வாளி ரூ.25 ஆயிரத்திற்கு ஏலம்

கோயிலில் உப்பு வாளி ரூ.25 ஆயிரத்திற்கு ஏலம்

கோயிலில் உப்பு வாளி ரூ.25 ஆயிரத்திற்கு ஏலம்


ADDED : பிப் 11, 2025 07:44 AM

Google News

ADDED : பிப் 11, 2025 07:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

-காரைக்குடி,: சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழா பிப்.2 முதல் பிப்.11(இன்று) வரை நடைபெறுகிறது. தினமும் ஒரு மண்டகபடி சார்பில் நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி ஒரு சமுதாயத்தினரின் மண்டப படி நிகழ்ச்சியை தொடர்ந்து, சுவாமி பூஜைக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஏலம் விடும் நிகழ்ச்சி நடந்தது.

குத்துவிளக்கு, வாளி, அர்ச்சனை பொருட்கள், பூ கூடைகள் உட்பட 10க்கும் மேற்பட்ட பொருட்கள் ஏலம் விடப்பட்டது. இதில் உப்பு நிரம்பிய எவர்சில்வர் வாளியை பக்தர் ஒருவர் ரூ.25 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தார். பல்வேறு பொருட்களையும் சேர்த்து மொத்தமாக ரூ.1 லட்சத்து 45 ஆயிரத்திற்கு ஏலம் போனது.






      Dinamalar
      Follow us