sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஆட்டோ விபத்து: 5 மாணவிகள் காயம்

/

ஆட்டோ விபத்து: 5 மாணவிகள் காயம்

ஆட்டோ விபத்து: 5 மாணவிகள் காயம்

ஆட்டோ விபத்து: 5 மாணவிகள் காயம்


ADDED : ஆக 21, 2025 06:45 AM

Google News

ADDED : ஆக 21, 2025 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லுாரி மாணவிகளை ஏற்றி சென்ற ஆட்டோ விபத்தில் சிக்கியதில் 5 மாணவிகள் காயமடைந்தனர்.

சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் படிக்கும் மாணவர்களுக்கு கல்லுாரி நேரத்தில் சென்றுவர பஸ் வசதி கிடையாது. இவர்களில் பெரும்பாலான மாணவிகள் ஆட்டோக்களில் செல்கின்றனர். மாணவிகளை ஏற்றி செல்லும் ேஷர் ஆட்டோக்கள் வேகமாக செல்வதாக புகார் உள்ளது.

நேற்று ஆர்.டி.ஓ., கருப்பணன் கல்லுாரி ரோட்டில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த வழியாக கல்லுாரி மாணவிகளை ஏற்றி வந்த ஆட்டோ டிரைவர் வேறு வழியாக செல்லத் திட்டமிட்டு வேகமாக ஆட்டோவை திருப்ப முயன்றார். ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்தது. ஆட்டோவில் பயணம் செய்த 9 மாணவிகளில் 5 பேர் காயமடைந்தனர்.

அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்சில் சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us