sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஆட்டோ தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

/

ஆட்டோ தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஆட்டோ தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஆட்டோ தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 09, 2025 05:10 AM

Google News

ADDED : ஜன 09, 2025 05:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி., ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் அரண்மனை வாசலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சகாயம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராஜா முன்னிலை வகித்தார்.

முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் பேசினார். சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் மருது, நகர் செயலாளர் பாண்டி, மாநில குழு உறுப்பினர் மீனாள் சேதுராமன் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் நல வாரியம் மூலம் ஆட்டோ செயலியை துவக்க வேண்டும். டூவீலர் பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும். பதிவு செய்த ஆட்டோ தொழிலாளிக்கு பொங்கல் போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us