sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

விழிப்புணர்வு கூட்டம்  

/

விழிப்புணர்வு கூட்டம்  

விழிப்புணர்வு கூட்டம்  

விழிப்புணர்வு கூட்டம்  


ADDED : ஜூன் 21, 2025 12:18 AM

Google News

ADDED : ஜூன் 21, 2025 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் மாணவிகளுக்கு அலைபேசி பயன்படுத்தும் முறை குறித்து சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் விழிப்புணர்வு வழங்கினர்.

சிவகங்கை சட்டப்பணிகள் ஆணைக்குழு நீதிபதி ராதிகா தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை சிவமணி வரவேற்றார். ஒருங்கிணைந்த கல்விதிட்ட உதவி திட்ட அலுவலர் பீட்டர் லெமாயூ, சி.இ.ஓ., (பி.ஏ.,) நடேசன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரை, இன்ஸ்பெக்டர் லலிதா, எஸ்.ஐ., தமிழ்செல்வி, சேவை மைய பணியாளர் மனோகரி, ஆசிரியை, மாணவிகள் பங்கேற்றனர்.

சட்ட உதவிக்குழு சார்பில் மாணவிகளுக்கு அலைபேசியை கையாளும் விதம், தங்கள் புகைப்படங்களை தேவையின்றி அலைபேசி பேஸ்புக்கில் வெளியிடுதல், தங்கள் படங்களை வாட்ஸ் ஆப், டுவிட்டர் பக்கங்களில் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என விழிப்புணர்வு அளித்தனர்.






      Dinamalar
      Follow us