sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

விழிப்புணர்வு நடைபயணம்

/

விழிப்புணர்வு நடைபயணம்

விழிப்புணர்வு நடைபயணம்

விழிப்புணர்வு நடைபயணம்


ADDED : செப் 22, 2025 03:34 AM

Google News

ADDED : செப் 22, 2025 03:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: காரைக்குடியில் ஐ.ஓ.பி., வங்கி ஊழியர்கள் சார்பில் சுவஜ்பாரத் மிஷனை முன்னிட்டு துாய்மை பாரத விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டனர்.

காரைக்குடி ஐ.ஓ.பி., மண்டல முதன்மை மேலாளர் ஷஹயரேர் தலைமை வகித்தார். முன்னோடி வங்கி மேலாளர் பிரவீன் குமார் முன்னிலை வகித்தார். ஐ.ஓ.பி., வங்கி ஊழியர்கள், குடும்பத்தினர் இணைந்து துாய்மை பாரதம் குறித்த விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டனர். நடைபயணம் ஐ.ஓ.பி., வங்கியில் துவங்கி கேந்திரிய வித்யாலயா பள்ளி வரை சென்றது.






      Dinamalar
      Follow us