sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பாரில் தகராறு: ஒருவர் கைது

/

பாரில் தகராறு: ஒருவர் கைது

பாரில் தகராறு: ஒருவர் கைது

பாரில் தகராறு: ஒருவர் கைது


ADDED : ஜன 11, 2024 04:00 AM

Google News

ADDED : ஜன 11, 2024 04:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை அருகே கீழகுளத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் 35.

இவர் நேற்று முன்தினம் இரவு சிவகங்கை நேரு பஜாரில் உள்ள பாருக்கு சென்றுள்ளார். அங்கு குடித்துக் கொண்டிருந்த ராஜேஷ் 35 என்பவருக்கும் முத்துக்குமாருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதில் ராஜேஷ் மது பாட்டிலால் முத்துக்குமாரை தாக்கியுள்ளார். இதில் முத்துக்குமாருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. முத்துக்குமார் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரிமருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

சிவகங்கை போலீசார்ராஜேைஷ கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us