sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

முறையூரில் சைக்கிள் பந்தயம்

/

முறையூரில் சைக்கிள் பந்தயம்

முறையூரில் சைக்கிள் பந்தயம்

முறையூரில் சைக்கிள் பந்தயம்


ADDED : அக் 22, 2025 12:50 AM

Google News

ADDED : அக் 22, 2025 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே முறையூரில் 'எம்மதமும் சம்மதமே' ஒருமைப்பாட்டுக் குழு மற்றும் கிராம மக்கள் சார்பில் தீபாவளியை முன்னிட்டு சைக்கிள் பந்தயம் நடத்தப்பட்டது. சங்கத் தலைவர் ஜோதிமணி தலைமை வகித்தார்.

முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சத்தியமூர்த்தி, முன்னாள் ஊராட்சி தலைவர் என்.எம்.சுரேஷ், பொன்.குணசேகரன், சொக்கநாதன், மாணிக்கம் முன்னிலை வகித்தனர்.

முதல் பரிசை வல்லநாயக்கன்பட்டி லக்சன் சித்தார்த், 2ம் பரிசை திருச்சி சந்தோஷ், 3ம் பரிசு சருகுவலையபட்டி பிரதீப், 4ம் பரிசை புதுப்பட்டி மோனிஷ் பெற்றனர். துணைத் தலைவர் ஆத்மநாதன், செயலாளர் சக்திவேல், பொருளாளர் ஜெயக்குமார் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us