sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பறவைகள் கணக்கெடுப்பு

/

பறவைகள் கணக்கெடுப்பு

பறவைகள் கணக்கெடுப்பு

பறவைகள் கணக்கெடுப்பு


ADDED : ஜன 29, 2024 05:41 AM

Google News

ADDED : ஜன 29, 2024 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார்: சிவகங்கை வனக்கோட்டத்தில் வனத்துறை சார்பில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நிறைவு பெற்றது. மாவட்ட வன அலுவலர் பிரபா தலைமை வகித்தார். மாவட்டத்தில் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் உட்பட 25 பறவைகள் வசிக்கும் இடங்களில் கணக் கெடுப்பு நடத்தப்பட்டது.

வனத்துறை ஊழியர்கள் மற்றும் திருப்புத்துார் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லுாரி, சேதுபாஸ்கரா வேளாண் கல்லுாரி பேராசிரியர், மாணவர்கள் பங்கேற்றனர். பறவைகள் கணக்கெடுப்பிற்கு 25 குழுக்களாக பிரிக்கப்பட்டு கணக்கெடுப்பு பணியை துவக்கியுள்ளனர்.






      Dinamalar
      Follow us