UPDATED : செப் 08, 2026 05:55 PM
ADDED : செப் 08, 2026 05:51 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை:சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லுாரியில் அம்மா எனும் பெருங்கவிதை நுால் வெளியீட்டு விழா நடந்தது.
தமிழ்துறை தலைவர் ராமமூர்த்தி வரவேற்றார். முதல்வர் அந்தோணி டேவிட் நாதன் தலைமை வகித்து நுாலை வெளியிட்டார். பேராசிரியர் கலைச்செல்வி பேசினார். பேராசிரியர் தங்கமுனியாண்டி நுாலை அறிமுகம் செய்தார். நுாலாசிரியர் ராமலிங்கம் ஏற்புரை வழங்கினார். போரசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
