நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை, : மானாமதுரை பழைய தபாலாபீஸ் தெருவைச் சேர்ந்தவர் இளையராஜா, இவரது மகன் வேல்முருகன் 15,இவர் முடிவெட்டியது சரியில்லை என்று கூறி அவரது தந்தை திட்டியுள்ளார்.
இதனால் மனமுடைந்த வேல்முருகன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மானாமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.