sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

விபத்தில் சிக்கி சிறுவன் பலி

/

விபத்தில் சிக்கி சிறுவன் பலி

விபத்தில் சிக்கி சிறுவன் பலி

விபத்தில் சிக்கி சிறுவன் பலி


ADDED : டிச 30, 2024 11:26 PM

Google News

ADDED : டிச 30, 2024 11:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்; சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே முதுவன்திடலைச் சேர்ந்த செண்பகராஜாவின் மகன் சந்துரு 15, டூவீலரில் திருப்புவனம் வந்தார்.

அரசு மருத்துவமனை எதிரே கொத்தங்குளத்தில் இருந்து மதுரை சென்ற அரசு டவுன் பஸ் மோதியதில் பலியானார். பஸ் டிரைவர் நிலக்கோட்டை மணிகண்டனிடம் 49, திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.

போலீசார் கூறியதாவது : ஏற்கனவே போலீசார் பற்றாக்குறை காரணமாக பணிச்சுமையில் உள்ளோம். பெற்றோர்கள் சிறுவர்களுக்கு டூவீலர் ஓட்ட கொடுக்க கூடாது என பலமுறை அறிவுறுத்தியும் பெற்றோர், உறவினர்கள் டூவீலர்களை வழங்குகின்றனர்.

சிறுவர்கள் ஆர்வ மிகுதியால் அதிவேகத்தில் செல்கின்றனர். பலமுறை வழக்கு பதிவு செய்தும் பெற்றோர்கள் அலட்சியம் காரணமாக சிறுவர்கள் உயிரிழக்க வேண்டியுள்ளது என்றனர்.






      Dinamalar
      Follow us