sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 வளாக நேர்காணல்

/

 வளாக நேர்காணல்

 வளாக நேர்காணல்

 வளாக நேர்காணல்


ADDED : பிப் 27, 2026 07:02 AM

Google News

ADDED : பிப் 27, 2026 07:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார்: கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லுாரியில் மூன்றாமாண்டு மாணவர்களுக்கு வளாக நேர்காணல் நடந்தது.

முதல்வர் சசிக்குமார் வரவேற்றார். துாத்துக்குடி ஸ்பிக் நிறுவன மனிதவள மேம்பாட்டு அலுவலர்கள் சிவக்குமார், ஜெயக்குமார் நேர்காணலை நடத்தினர். 40 மாணவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டன.

கோவை எல் அன்ட் டி நிறுவனத்தினரும் நேர்காணல் நடத்தினர். மனிதவள மேம்பாட்டு அலுவலர் பினேஷ் குமார் நடத்திய நேர்காணலில் அண்ணாமலை பாலிடெக்னிக் மாணவர்கள் பங்கேற்றனர்.

தலைவர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். விரிவுரையாளர் பாண்டியன், அபினேஷ் ஒருங்கிணைத்தனர்.






      Dinamalar
      Follow us