sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

/

கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது


ADDED : ஏப் 25, 2025 06:30 AM

Google News

ADDED : ஏப் 25, 2025 06:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை படமாத்துார் அருகே கானுார் பஸ் ஸ்டாப் பகுதியில் இன்ஸ்பெக்டர் பிரேம்ஆனந்த் தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர்.

அங்கு சந்தேகப்படும்படியாக இருந்த திருப்புவனம் செல்வகணபதி 28, வினோத் 29, சுந்தரராஜன் 29 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 2 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us