sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஊராட்சி தலைவர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு

/

ஊராட்சி தலைவர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு

ஊராட்சி தலைவர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு

ஊராட்சி தலைவர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு


ADDED : பிப் 17, 2024 05:01 AM

Google News

ADDED : பிப் 17, 2024 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தி அருகேயுள்ள மிக்கேல்பட்டினம்ஊராட்சி தலைவராக பாரதி 42, என்பவர் பதவி வகித்து வருகிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பசும்பொன் ராஜாவிற்கும் பாரதிக்கும் தேர்தல் முன் விரோதம் இருந்துள்ளது.

இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில் சாட்சி சொல்ல வரக்கூடாது என பசும்பொன்ராஜா ஊராட்சி தலைவர் பாரதியின் மனைவி ஜெயஸ்ரீ 30, நண்பர் மாரீஸ்வரி 31, ஆகியோரை மிரட்டி உள்ளார்.

ஜெயஸ்ரீ புகார்படி திருப்பாச்சேத்தி போலீசார் பசும்பொன் ராஜா மீதும், பசும்பொன் ராஜா புகார்படி பாரதி, ஜெயஸ்ரீ, சமயதுரை, மோகன் ஆகிய நான்கு பேர் மீது திருப்பாச்சேத்தி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us