sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கோட்டையூரில் கால்நடைகள் இறப்பு

/

கோட்டையூரில் கால்நடைகள் இறப்பு

கோட்டையூரில் கால்நடைகள் இறப்பு

கோட்டையூரில் கால்நடைகள் இறப்பு


ADDED : ஜன 07, 2025 04:57 AM

Google News

ADDED : ஜன 07, 2025 04:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: காரைக்குடி ஸ்ரீராம் நகரில், கால்நடைகள் தொடர்ந்து உயிரிழப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காரைக்குடி மாநகராட்சியை ஒட்டி அமைந்துஉள்ள கோட்டையூர் ஸ்ரீராம்நகர் பகுதி வளர்ந்து வரும் முக்கிய பகுதியாக உள்ளது.

வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள இப்பகுதிகளில் மான்கள் அதிக அளவில் சுற்றித் திரிகிறது. கால்நடைகளும் அதிக அளவில் உள்ளன.

ஸ்ரீராம்நகர் பாரிநகர், அண்ணாமலையார் நகர் பகுதிகளில் தண்ணீர் தேடி வரும் மான்களை நாய்கள் கடித்து பலியாகும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.

மேலும், இப்பகுதியில் சுற்றி திரியும் ஆடுகள் அவ்வப்போது இறந்து கிடக்கும் அவலமும் நிலவுகிறது.

இந்நிலையில், ஒரே நாளில் அதியமான் வீதி மற்றும் குமணன் வீதியில், மாடு மற்றும் கன்றுகுட்டி உயிரிழந்து கிடந்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us