sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மூதாட்டியிடம் செயின் பறிப்பு

/

மூதாட்டியிடம் செயின் பறிப்பு

மூதாட்டியிடம் செயின் பறிப்பு

மூதாட்டியிடம் செயின் பறிப்பு


ADDED : ஆக 08, 2025 03:06 AM

Google News

ADDED : ஆக 08, 2025 03:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அருகே பிரவலுாரில் வீட்டிலிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பிரவலுாரைச் சேர்ந்த கணேசன் மனைவி ஜானகி 80. இவர் மகன்,மருமகளுடன் வசித்து வருகிறார். மகன் மூவேந்திரன் வெளிநாட்டில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் மதியம் 1:45 மணிக்கு மருமகள் லதா சிவகங்கை சென்றார். மூதாட்டி ஜானகி வீட்டில் தனியாக இருந்தார்.

இது அறிந்த நபர்கள் முகத்தில் கருப்பு துணியை சுற்றிக்கொண்டு வீட்டில் புகுந்து ஜானகி அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இது குறித்து மூதாட்டி மருமகள் லதா மதகுபட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us