sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

இளைஞரை தாக்கியவர் சரண்

/

இளைஞரை தாக்கியவர் சரண்

இளைஞரை தாக்கியவர் சரண்

இளைஞரை தாக்கியவர் சரண்


ADDED : நவ 07, 2024 01:22 AM

Google News

ADDED : நவ 07, 2024 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை அருகே கீழக்கண்டனி கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் மகன் வசந்தகுமார் 23. இவர் நவ.3 இரவு வீட்டின் முன் நின்றார். அப்போது டூவீலரில் வந்த இருவர் வாளால் கை,கால் மற்றும் கழுத்தில் வெட்டிவிட்டு தப்பினர். உறவினர்கள் காயம் அடைந்தவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரியில் சிகிச்சையில் சேர்த்தனர். வசந்தகுமார் சித்தப்பா செந்தில்குமார் நகர் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பிய வர்களை தேடினர். இந்நிலையில் கீழக்கண்டனி திருப்பதி மகன் ராஜபாண்டி 23 நேற்று காலை 11:00 மணிக்கு சிவகங்கை பி.சி.ஆர்., நீதிமன்றத்தில் சரணடைந்தார். மேலும் ஒருவரை போலீசார் தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us