sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

'வீடு தோறும் நுாலகம்' விருது  கலெக்டர் ஆஷா அஜித் தகவல்

/

'வீடு தோறும் நுாலகம்' விருது  கலெக்டர் ஆஷா அஜித் தகவல்

'வீடு தோறும் நுாலகம்' விருது  கலெக்டர் ஆஷா அஜித் தகவல்

'வீடு தோறும் நுாலகம்' விருது  கலெக்டர் ஆஷா அஜித் தகவல்


ADDED : பிப் 19, 2025 07:06 AM

Google News

ADDED : பிப் 19, 2025 07:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் சொந்த இல்லங்களில் நுாலகம் வைத்து சிறப்பாக பராமரிப்பவர்களுக்கு விருது வழங்கப்படும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, அரசு வீடு தோறும் நுாலகம் அமைக்கும் நோக்குடன், புத்தக கண்காட்சி நடத்தி வருகிறது. வீடு தோறும் நுாலகத்தை சிறப்பாக செயல்படுத்துவோருக்கு விருது வழங்கப்படும்.

மாவட்ட நுாலக அலுவலர் தலைமையில் குழு அமைத்து, சிறந்த நுாலகத்தை தேர்வு செய்வார்கள். தேர்வு செய்யப்படுவோருக்கு பிப்., 21 முதல் மார்ச் 2 வரை சிவகங்கை மன்னர் மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடக்க உள்ள புத்தக கண்காட்சியில் 'சொந்த நுாலகத்திற்கான விருது' வழங்கப்படும். இதற்காக ரூ.3,000 ரொக்கம், கேடயம், சான்று வழங்கப்படும்.

எனவே வீடு தோறும் நுாலகம் அமைத்து பராமரித்து வரும் புத்தக ஆர்வலர்கள் நுால்களின் எண்ணிக்கை, வகை, அரியவகை நுால்கள் விபரங்களை பெயர், முகவரி, அலைபேசி எண்ணுடன் dlosivagangai01@gmail.com என்ற முகவரிக்கோ, மாவட்ட நுாலக அலுவலர், மாவட்ட நுாலகம், மஜீத் ரோடு, சிவகங்கை என்ற முகவரிக்கோ பிப்., 25 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும், என்றார்.






      Dinamalar
      Follow us