ADDED : டிச 28, 2024 07:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி:   இளையான்குடி அருகே உள்ள பெத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்த தனசேகரன் மகள் கோமதி 19, இவர் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
குடும்ப பிரச்னை காரணமாக எலி மருந்தை சாப்பிட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு  பலியானார். இளையான்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

