sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தங்க நகையை எடுத்ததாக புகார்

/

தங்க நகையை எடுத்ததாக புகார்

தங்க நகையை எடுத்ததாக புகார்

தங்க நகையை எடுத்ததாக புகார்


ADDED : மார் 14, 2024 11:38 PM

Google News

ADDED : மார் 14, 2024 11:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை முத்துப்பட்டியைச் சேர்ந்த மணி மனைவி சுந்தரி 48. இவர் முத்துப்பட்டி ரேஷன் கடையில் விற்பனையாளராக பணி புரிகிறார். நேற்று முன்தினம் சுந்தரி திருப்புவனத்திற்கு தனது மகளுடன் கோயிலுக்கு சென்றுள்ளார். சுந்தரி மட்டும் தனியாக டூவீலரில் சிவகங்கைக்கு திரும்பி வந்துள்ளார்.

பனையூர் பஸ் ஸ்டாப் அருகே வரும்போது கீழக்குளத்தை சேர்ந்த நாகராஜன் மகன் ரமேஷ்குமார் டூவீலரில் பின்னால் வந்த அவர் சுந்தரியின் பெயரை கூறி அழைத்துள்ளார்.

சுந்தரி பிரேக் பிடித்து நிற்க முயற்சிக்கையில் தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் சுந்தரி அணிந்திருந்த 6 பவுன் தங்க செயின் அறுந்துள்ளது. செயினை கட்டப்பையில் வைத்துள்ளார். அருகில் இருந்த ரமேஷ்குமார் கட்டப்பையை எடுத்து சென்றுள்ளார்.

சுந்தரி சிவகங்கை தாலுகா போலீசில் புகார் அளித்தார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us