sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஆட்டோவில் கட்டுமான பொருள் திருப்புவனத்தில் விபத்து அபாயம்

/

ஆட்டோவில் கட்டுமான பொருள் திருப்புவனத்தில் விபத்து அபாயம்

ஆட்டோவில் கட்டுமான பொருள் திருப்புவனத்தில் விபத்து அபாயம்

ஆட்டோவில் கட்டுமான பொருள் திருப்புவனத்தில் விபத்து அபாயம்


ADDED : ஆக 06, 2025 08:29 AM

Google News

ADDED : ஆக 06, 2025 08:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம் : திருப்புவனம் பகுதிகளில் பயணிகள் ஆட்டோவில் பலரும் விதிகளை மீறி கட்டுமான பொருட்கள், பிளாஸ்டிக் பைப் உள்ளிட்டவைகளை கொண்டு செல்வதால் அடிக்கடி விபத்து நடக்கிறது.

திருப்புவனம் நகரில் 200க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பயணிகளை ஏற்றி வருவதுடன் விபத்தை ஏற்படுத்தும் வகையில் போதிய பாதுகாப்பின்றி பிளாஸ்டிக், இரும்பு பைப் இரும்பு கம்பி, கருவேல மர விறகுகள் உள்ளிட்டவற்றையும் ஏற்றி வருகின்றனர்.

ஆட்டோவை விட அவற்றில் ஏற்றி வரும் இரும்பு கம்பிகள் நீளமாக இருப்பதால் நடந்து செல்பவர்கள், மற்ற இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர்.

ஆட்டோவின் உள்ளே சரக்குகளை ஏற்றுவதுடன் ஆட்டோவின் மேற்பகுதி லக்கேஜ் கேரியரிலும் அளவிற்கு அதிகமாக சுமைகளை ஏற்றி வலம் வருகின்றனர். எனவே விபத்து ஏற்படுத்தும் வகையில் பொருட்களை கொண்டு செல்லும் பயணிகள் ஆட்டோ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us