sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கட்டட தொழிலாளி பலி

/

கட்டட தொழிலாளி பலி

கட்டட தொழிலாளி பலி

கட்டட தொழிலாளி பலி


ADDED : செப் 25, 2024 04:21 AM

Google News

ADDED : செப் 25, 2024 04:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி : மதுரை மீனாட்சிபுரம் அம்பேத்கர் நகரை சேர்ந்த சேவடைக்காரன் மகன் பாண்டியராஜன் 39. இவர் சிங்கம்புணரியில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்தார். கடந்த 2 நாட்களாக உடம்பு சரியில்லை என்று கூறி வேலைக்கு செல்லாமல் மது குடித்துள்ளார்.

திண்டுக்கல் ரோட்டில் சர்ச் முன்பு போதையில் மயக்கத்திலேயே இறந்தார். அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். பாண்டியராஜன் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பாண்டியராஜனுக்கு மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.






      Dinamalar
      Follow us